ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - ஆந்திராவில் நேற்று கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா என்கவுன்டரில் சுட்டுக் கொலை Sep 23, 2024
தூய்மைப்பணிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் நிதி வசூலிக்க கூடாது - தலைமை செயலாளர் இறையன்பு கடிதம்! Jun 09, 2022 2410 பள்ளிகளை தூய்மைப்படுத்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் தலைமை ஆசிரியர்கள் நிதி வசூலிக்க கூடாது என தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். வரும் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதை ஒட்டி அன...